சாக்ஷி


முழித்திருந்தேன்.
காத்திருந்தேன்.
கார் மேகம் மௌனமாய் கடந்து செல்வதை பார்த்திருக்கேன்.

காகித பூக்களிலும்
அசையா காற்றினிலும் துணைகொண்டேன்.
நீ எங்கே போனாயடி?



முடிவுரை


இன்று போல் ஓர் இருண்ட இரவில்
இடுகாடின் தனிமை சூழ
தென்றல் எனை மெரட்டி செல்கையில்
ஞாபகங்கள் தாலாட்டுதே!



மிண்ணும் அழகே


மிண்ணும் அழகே, மெளிரும் பூவே
சீண்டி பார்க்கையில்
சுடும் நிலவே
கொஞ்ச கொஞ்சமாய், என் மனதுக்குள் நுழைந்தாயே..

வானவில்லின் குறை அறிந்தேன்
மழை தாளத்தின் பிழை புரிந்தே
கண் விழித்தேன், பதில் அறிந்தேனடி..

உன் அழகினிலே
உன் சிரிப்பிலே
பூமியினில் வரும் தேவதையே

உன்னை பார்க்கும் நேரங்களில்
மோகம் மனம் கவர
மண்ணில் வீழ்தேனடி


கல்வெட்டுகள்


பேசும் வார்த்தைகள் யாவும்
சிலந்தி வலை என சூழ
மூச்சு தெணர சிக்கின்கொண்ட
ரக்கை இல்லா குருவி போல்,

கண்ணீரும் கதறலுமாய்
தனியே தவிக்கும் எனக்கு
காலங்கள் மாறும் எனிலும்
வட்டமாய் விரைந்து வரும்,

என்பதே கல்வெட்டாய் பதிந்தது.



THIRU(ndhaa)MANAM


idhazh thaandaa vaarthaigaLum
vizhi thedaa maraivugaLum
pudhidhena oru yudham thodangudhey.

naan pesa ninaipadhellaam
sikki enakuL moozhgave
thadumaari iru adi eduthum
kaalgaL pin puram sendradhen?

அத்யாயம்


தற்கால தாமதம் தரும்
தற்கொலை தீர்ப்பு தொர்க்கடித்த
தனிமை - தனி மெய்யோ?
துன்பம்; தன் இமையோ?

ஜன்னல்


மழைநீர் அருவியென, உன்னை உரசி சரியவே
மங்கலாய் மாறும் முகங்கள், வேஷம் யாவும் விசேஷமே.



மூவர்


முக்கோன மோகங்கள்!
மூன்றெழுத்து மாயங்கள்!

சதுரங்க சட்டத்தில்,
சிக்கி சிதையும் சூர்ப்பனகையே...

வாழ்க்க்தைதன் வட்டத்தில்
வேட்கை வலி வேதனையோ?


சிலபதிகரம்


ஒரு கண்ணில் கண்ணீரும்
மறு கண்ணில் உதிரமும்

பொங்கி எழும் கோவமும்
தாண்டவம் ஆடிட
அஸ்திவாரம் அசைந்தது.

பால் கருபானது
தேன் கசந்தது
சூரியனும் சந்திரனும்
பீதியில் நடுங்கி மறைந்ததும்
அழு குரல் எழுந்தது.

வாதம்
விவாதம்
பேச்சு பரிமாணம்

இரத்தம்
இரத்தினம்
மிண்டும் ஒரு சகாப்தம்.

சிலபதிகரம்.

kaatraai en vaasal vandhai


iravinil urangaiyil kaatraai uruveduthaai
thoongum pozhudhum mellamaai urasi chendraai
kaiyodu sikkaamal arugil irundhum dhooramaai
niramillaa kanavaai kalaindhaai.


"When words become unclear, I shall focus with photographs. When images become inadequate, I shall be content with silence" - Ansel Adams

In this space you will find images and words. It is upto you to weave 'em together and see what I see.