நான் சுமக்த துணிந்தது
என் இழப்பு ஒன்றைத்தான்
ஐயோ!
இருக்கும் இடமெல்லாமும்
அது எடுத்துக்கொண்டதே!
Showing posts with label Viragam. Show all posts
Showing posts with label Viragam. Show all posts
தேடல்
வார்த்தைகள் இல்லையடா,
உனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லையடா.
இயற்கையின் தவறுகளுக்கு
மனசாட்சி இருந்தால்
அவை உன்னிடம் மட்டும் வந்து
மண்ணிப்பு கேட்கட்டும்.
அதுவரை வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இங்கில்லையடா
கண்ணிறுநதும் குருடனாய், காத்திருக்கையில்
கண்ணீரில் புன்னகையை கழித்துக்கொண்டாய்.
இருட்டிவிட்ட இதையத்தின் மறுபுறத்தில்,
ஆடம்பர ஆசைகளை புதைத்துக்கொண்டாய்.
வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லையடா
நம் மௌனம் என்னை வதைக்குதே
அதை சொல்ல வார்த்தைகள் இல்லையடா!
Labels: Viragam
கருவளையம்
இரவுகள் பகலாய் தினம் வேஷம் போட;
ஈரேழு ஜன்மங்கள் நான் நடித்த ஞாபகம்.
கணீர் கம்பளத்தில் கடைசுகம் தேட;
உப்பினால் காயங்கள், சுட்டேரிந்த சித்திரம்!
சாக்ஷி
முழித்திருந்தேன்.
காத்திருந்தேன்.
கார் மேகம் மௌனமாய் கடந்து செல்வதை பார்த்திருக்கேன்.
காகித பூக்களிலும்
அசையா காற்றினிலும் துணைகொண்டேன்.
நீ எங்கே போனாயடி?
MinbimbangaL
poondhotam pogalaam endraaL.
meiyum poiyum vivahithana.
aasaiyum peraasaiyum porittana.
kaal pogum paadhaiyil kan pogaamaley
idhaya kotaiyil iruvarum sandhithomey.
nadhikaraiku ennai azhaithu sellavey,
eera mannil azhiya kaal adi padhithomey.
manal veedondru amaithida,
idaiveli kurugiyadhey. viralgaL urasiyadhey.
avvegam adhigarika, dhegam pada padakha,
neerinuL minbimbangalai paarthu rasithomey.
kai karangaLil nilavai thenga cheidhavaLe,
nilavai paarka enai enga cheidhavaLe,
enai paarthida thaamadhamenadi?
pazhivaangida kaaranam dhaan yaenadi?

