Showing posts with label Karuna. Show all posts
Showing posts with label Karuna. Show all posts

சாக்ஷி


முழித்திருந்தேன்.
காத்திருந்தேன்.
கார் மேகம் மௌனமாய் கடந்து செல்வதை பார்த்திருக்கேன்.

காகித பூக்களிலும்
அசையா காற்றினிலும் துணைகொண்டேன்.
நீ எங்கே போனாயடி?



"When words become unclear, I shall focus with photographs. When images become inadequate, I shall be content with silence" - Ansel Adams

In this space you will find images and words. It is upto you to weave 'em together and see what I see.