கல்வெட்டுகள்


பேசும் வார்த்தைகள் யாவும்
சிலந்தி வலை என சூழ
மூச்சு தெணர சிக்கின்கொண்ட
ரக்கை இல்லா குருவி போல்,

கண்ணீரும் கதறலுமாய்
தனியே தவிக்கும் எனக்கு
காலங்கள் மாறும் எனிலும்
வட்டமாய் விரைந்து வரும்,

என்பதே கல்வெட்டாய் பதிந்தது.



1 comments:

Moonshine 10:37 AM  

the lines as always....
'moochu thenara sikkinkonda
rakkai illaa kuruvi pol'

hey that was another first one :)