Vetkam Vesham Aanadhenna?
Vel paayum vegathin vilaiyenna?
VinzhyaanamE badhil solvaaya?
Labels: Bhibatsa
thanimai enbadharku pagal enna? iravenna?
thaaniyangi thalai thaangum
thanmaanam thunai enna?
thaLLaadi thadumaari
thulaindhum povadhenna?
thondi paarumadi !
thaan ennum thee enna?
Labels: Veer
---------------------------------------------------------

idhai vida saatchigaL veru venumO?
Ondrum illai illai endru
eduthuraitheerE, adukumO?
ithanai sandhegangaL thandhadhEnO?
manam kondEn, thirumanam seidhEn
endru mundhaanai madi mEl
eduthuraitheerE, adukkumO?
iththanai poigaL sonnadhEnO?
avaL,
maiyin kuriyum kadhaigaL sollum
manjaL vaasam pazhiyum sollum
idharkumEl naan yEnO? Paavam
madhikettEn. Ennai marandhidu podhum.
idhai vida saatchigaL veru venumO?
Ondrum illai illai endru
eduthuraitheerE, adukumO?
ithanai sandhegangaL thandhadhEnO?
Labels: Bhibatsa , Khandita Nayika
Labels: Khrodham
mugam thirumbum nerathil
kural ondru azhaithadhu
solla vandha vaarthaigaL
mei marandhu nindradhu
oomai pulambalaam
ivaL uvamai solgiraaL
Labels: Hasyam , NinaivugaL , Shringhar
கூட்டு சோறு கட்டிக்கொண்டு
கையில் கூடை தூக்கிக்கொண்டு
யாரு இங்கே வந்தது?
ஒத்தை அடி பாதையிலே
ஓசை இல்லா நேரத்திலே
தாவணி தவழுது!
தாயகங்கள் தனிய,
திக்கி தடுமாறுது.
தென்ன மர தோப்புக்குள்ளே
நந்தவனம்; அது
தப்பி சென்ற வழி என
நம்பவேணும்.
அடி ஆத்தாடி,
மனம் காத்தாடி - போல
சுத்தி சுத்தி வந்த நேரம்
நல்ல நேரம் ஆனது.
Labels: Shringhar
bhibatsa (disgust)
One of the Navarasa's in Dance. I perceive this as the most intense of many emotions.
மூன்று கால் முயலொன்று கண்டேன்
அது, திக்கி திசைமாறி சாவிறுபதை கண்டேன்.
காப்பாற்ற துடித்ததென் நெஞ்சம், அப்போது
கை தட்டி கரம் கொட்டி சிரிப்பதன் சத்தம்.* * *
ஷண்டாலன் பூமி இது;
சங்கே முழங்கு.
சாக்கடை நதி நடுவே - யாரோ?
சந்தண சிரங்கு !
Labels: Bhibatsa
வார்த்தைகள் இல்லையடா,
உனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லையடா.
இயற்கையின் தவறுகளுக்கு
மனசாட்சி இருந்தால்
அவை உன்னிடம் மட்டும் வந்து
மண்ணிப்பு கேட்கட்டும்.
அதுவரை வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இங்கில்லையடா
கண்ணிறுநதும் குருடனாய், காத்திருக்கையில்
கண்ணீரில் புன்னகையை கழித்துக்கொண்டாய்.
இருட்டிவிட்ட இதையத்தின் மறுபுறத்தில்,
ஆடம்பர ஆசைகளை புதைத்துக்கொண்டாய்.
வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லையடா
நம் மௌனம் என்னை வதைக்குதே
அதை சொல்ல வார்த்தைகள் இல்லையடா!
Labels: Viragam
Copyright 2009 - Mouna MozhigaL
Web Designer Ray Creations. Sponsored by Web Design Company & Ray Hosting