Posted by
N
Sunday, September 30, 2007

aathiram pongudhadi thozhi
ennuL aathiram pongudhadi
saasthiram pesugira moodargaL madhdhiyil
en aanavam paayudhadi
aathiram sirikudhadi
veriyudan aathiram sirikudhadi
kaalangaL kadakindra en kaayangaL
kaal adiye kathi kadharudadi.. thozhi..
aathiram thoongudhadi
ennodu, adhuvum imai moodudhadi!
Posted by
N
Wednesday, August 15, 2007
mugam thirumbum nerathil
kural ondru azhaithadhu
solla vandha vaarthaigaL
mei marandhu nindradhu
oomai pulambalaam
ivaL uvamai solgiraaL
Posted by
N
Saturday, August 11, 2007

நான் சுமக்த துணிந்தது
என் இழப்பு ஒன்றைத்தான்
ஐயோ!
இருக்கும் இடமெல்லாமும்
அது எடுத்துக்கொண்டதே!
Posted by
N
Friday, August 10, 2007

இவ்வுலகம்;
இன்றிரவு விழிக்கட்டும்.
நான் தலை சாய்கிறேன்.
Posted by
N
Monday, July 30, 2007
கூட்டு சோறு கட்டிக்கொண்டு
கையில் கூடை தூக்கிக்கொண்டு
யாரு இங்கே வந்தது?
ஒத்தை அடி பாதையிலே
ஓசை இல்லா நேரத்திலே
தாவணி தவழுது!
தாயகங்கள் தனிய,
திக்கி தடுமாறுது.
தென்ன மர தோப்புக்குள்ளே
நந்தவனம்; அது
தப்பி சென்ற வழி என
நம்பவேணும்.
அடி ஆத்தாடி,
மனம் காத்தாடி - போல
சுத்தி சுத்தி வந்த நேரம்
நல்ல நேரம் ஆனது.
Posted by
N
Wednesday, July 25, 2007
bhibatsa (disgust)
One of the Navarasa's in Dance. I perceive this as the most intense of many emotions.
Very often we come across situations where in goodness is overshadowed by dominance of mediocrity, irritably so. Our voices raise to fall upon deaf ears, or if you get a little lucky, they resonate in vacuum. I've heard the cry of many 'unknowns', seen the colours of their disgust, learnt that indifference is the only treatment meted out to them. 'bhibatsa' is an outpour of disgust, on anything or anyone remotely 'ugly' in form.
மூன்று கால் முயலொன்று கண்டேன்
அது, திக்கி திசைமாறி சாவிறுபதை கண்டேன்.
காப்பாற்ற துடித்ததென் நெஞ்சம், அப்போது
கை தட்டி கரம் கொட்டி சிரிப்பதன் சத்தம்.
* * *
ஷண்டாலன் பூமி இது;
சங்கே முழங்கு.
சாக்கடை நதி நடுவே - யாரோ?
சந்தண சிரங்கு !
Posted by
N
Monday, July 16, 2007

வார்த்தைகள் இல்லையடா,
உனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லையடா.
இயற்கையின் தவறுகளுக்கு
மனசாட்சி இருந்தால்
அவை உன்னிடம் மட்டும் வந்து
மண்ணிப்பு கேட்கட்டும்.
அதுவரை வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இங்கில்லையடா
கண்ணிறுநதும் குருடனாய், காத்திருக்கையில்
கண்ணீரில் புன்னகையை கழித்துக்கொண்டாய்.
இருட்டிவிட்ட இதையத்தின் மறுபுறத்தில்,
ஆடம்பர ஆசைகளை புதைத்துக்கொண்டாய்.
வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லையடா
நம் மௌனம் என்னை வதைக்குதே
அதை சொல்ல வார்த்தைகள் இல்லையடா!
Posted by
N
Sunday, July 15, 2007
காதல் வசப்பட்ட வேலை இல்லா பட்டதாரியின் அழுகுரல்

பாலை வனத்தின் பூவா நீ?
கரையில் தவழும் நுறையா நீ?
முட்டாய் இருந்தும் முள்ளாய் ஏன் மலர்ந்தாய்?
காலை பொழுதும், கருப்பாய் விடிய
கண்கள் கலங்குதம்மா,
காதல் கசக்குதம்மா!
கடமை மறந்த கணவை வெறுக்க
பொய்யில் குலிக்கும் புவியை வெறுக்க,
படித்த கரங்கள் விதியை திருத்தாதோ?
கையில் சிக்சா காற்றை போல
நழுவி ஓடுதம்மா!
விரக்தி கொள்ளுதம்மா!
Posted by
N
Monday, July 02, 2007

நீ சிற்பி ஆகிடவே,
நான் கல்லானேன்.
எத்தனை சிலை செய்வாயட?
கல்லும் கறையும், தெரியாத?
Posted by
N
Wednesday, June 20, 2007

குறை கொண்ட கோதையின்
கொஞ்சும் குறள் கேட்டது.
கண்ணீரின் காரணமாய்
கண்ணிரண்டும் கலங்கியது.
கல்லறை கதவுகள்
கண்ணாடி கல்வெட்டாகிட
கணா கண்டவளை கைபிடித்திழுத்தது.
கணவில் கலவாட
கதை கூட காணுமடி;
காற்றும் கைத்தட்டும்
கருத்தை காபாற்றடி.
கற்கண்டும் கசக்குமடி
கற்பூரம் கருகுமடி
கல் நெஞ்சுக்கனவனுடன், அது
காலம் கொண்ட காதலடி.